4664
திருப்பூரைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ஜமீலாபானுவும் அவரது மகளும் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜமீலா பானுவின் மகள் நிஷாவை காதலிப்பதாக தொல்லை கொடுத்த ரகுமான்கானை சில த...

22219
கொரொனாவின் இராண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டதாக, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். வழக்கு ஒன்றில் காணொலி மூலம் ஆஜரான அவரிடம், கொரோனாவின் 2ஆவது அலை குறித்து...

3380
நெல்லை ஓட்டலில் ஷட்டரைப் பூட்டி வழக்கறிஞருக்கு தர்மஅடி கொடுக்கப்பட்ட விவகாரம் வணிகர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களுக்கிடையே கருத்து மோதலாக உருவாகியுள்ளது. நெல்லையில் மதுரம் என்ற தனியார் ஓட்டல் மீ...

790
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக அரசு வழக்கறிஞர்கள் 48 பேரை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராக அட்வகேட் ஜெனரல், ...



BIG STORY